Tag Archives: village

கணக்குப் பிள்ளைகள்

பேராசிரியர் ஜோசப் இருதய சேவியர்
தூய சவேரியார் தன்னாட்சி கல்லூரி, பாளையங்கோட்டை

ஸ்தல கணக்குப் பிள்ளைகள்

முத்துக்குளித்துறையில் பணியாற்றும்போது தமிழ்மொழியைப் புரிந்து கொள்ள இயலாத புனித சேவியர் “கணக்குப்பிள்ளைகளை” உருவாக்கியிருந்தார். 1543 டிசம்பர் 31-ஆம் நாள் எழுதிய மடலில் அவர் குறிப்பிடுவது :- “ஒவ்வொரு திருநாட்காலங்களிலும் நான் அவர்களை (மக்களை) ஒரு இடத்தில் கூட்டி மொத்தமாக விசுவாச அறிக்கையைப் பாட கூறியிருக்கிறேன். Continue reading கணக்குப் பிள்ளைகள்