*மனிதனாகப் பிறந்ததை எண்ணி மகிழ்வுறு!*
*இந்தியனாகப் பிறந்ததை எண்ணி இன்புறு!*
*தமிழனாகப் பிறந்ததை எண்ணி தற்கேற்று*
*பரவனாகப் பிறந்ததை எண்ணி பரவசபடு!*
நாம் ஒவ்வொருவரும் மனிதனாக, இந்தியனாக, தமிழனாக, பரவனாகப் பிறந்ததை எண்ணி பெருமைப்பட வேண்டும். காரணம், மானிடவியலில் “பரவர் குலம்” ஒரு தலைசிறந்த குலம் என்று வரலாறு உரைக்கின்றது. Continue reading பரத குல வரலாறு