Category Archives: General

நெல்லை மண்ணில் உள்நாட்டு பரதவர்கள்

– பேராசிரியர் ம.ஜோசப் இருதய சேவியர்
தூய சவேரியார் கல்லூரி, பாளையங்கோட்டை, திருநெல்வேலி.

தன்னுடைய சபையின் தலைவருக்கு 1644ல் அருட்தந்தை லோபே எழுதிய கடிதத்திலிருந்து திருநெல்வேலி பகுதி முழுவதும் கத்தோலிக்க பரதவக் குழுக்கள் பரவி இருந்தனர் என்பது தெரிய வருகின்றது. Continue reading நெல்லை மண்ணில் உள்நாட்டு பரதவர்கள்

பேராசிரியர் ரம்போலா மாசுகரனேசு – 1917 – 2002

பேராசிரியர் வளன் அரசு

முன்னுரை:
திருமந்திர நகராம் தூத்துக்குடியில் மரிய பூரணம் – மரியம்மாள் ஆகியோரின் அருமருந்தன்ன மகனாக 14.10.1917 அன்று பிறந்த ரம்போலா அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழில் முதுகலைப்பட்டம் பெற்று தமது இருபத்தாறு அகவையில் திருச்சிராப்பள்ளித் தூய வளனார் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியரானார். Continue reading பேராசிரியர் ரம்போலா மாசுகரனேசு – 1917 – 2002

‘வலம்புரி’ ஜான் வளர்த்த தமிழ்

பேராசிரியர். வளன் அரசு, பாளையங்கோட்டை

valampuri-johnபாளையங்கோட்டைத் தூய சவேரியார் கல்லூரியில் பயின்று இளங்கலைப் பட்டமும் சென்னைச் சட்டக் கல்லூரியில் சேர்ந்து சட்டவியல் பட்டமும் பெற்ற தே.கு ஜான், வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த உவரியில் தோன்றியவர். ‘தினமலர்’ நாளிதழில் துணை ஆசிரியராக பணி புரிந்த ஜான், உயர்நீதி மன்ற வழக்கறிஞர் ஆனார். மாநிலங்கள் அவை உறுப்பினராகவும் தமிழக அரசின் வேளாண்மைத் தொழில் வாரியச் சட்ட ஆலோசகராகவும் திகழ்ந்தார். Continue reading ‘வலம்புரி’ ஜான் வளர்த்த தமிழ்

Thoni: the Sailing Vessel of Thoothukudi

A.Sivasubramanian, Folklorist, Thoothukudi. &
J. Ragu Antony, Department of English, V.O.C. college, Thoothukudi.

The history of Tamil navigation is more than two thousand years old and the Thoni was the earliest sailing craft used by the Tamils for their trade with other countries. Korkai on the Pearl fishery coast was the chief port of the Pandyas. Continue reading Thoni: the Sailing Vessel of Thoothukudi

கணக்குப் பிள்ளைகள்

பேராசிரியர் ஜோசப் இருதய சேவியர்
தூய சவேரியார் தன்னாட்சி கல்லூரி, பாளையங்கோட்டை

ஸ்தல கணக்குப் பிள்ளைகள்

முத்துக்குளித்துறையில் பணியாற்றும்போது தமிழ்மொழியைப் புரிந்து கொள்ள இயலாத புனித சேவியர் “கணக்குப்பிள்ளைகளை” உருவாக்கியிருந்தார். 1543 டிசம்பர் 31-ஆம் நாள் எழுதிய மடலில் அவர் குறிப்பிடுவது :- “ஒவ்வொரு திருநாட்காலங்களிலும் நான் அவர்களை (மக்களை) ஒரு இடத்தில் கூட்டி மொத்தமாக விசுவாச அறிக்கையைப் பாட கூறியிருக்கிறேன். Continue reading கணக்குப் பிள்ளைகள்

முன்னோடிகள் மூவர்

தொடக்கத்தில் தோணியின் முன் புறத்தில் பாய்மரம் ஒன்றும், பின்புறத்தில் பாய்மரம் ஒன்றும் என இரண்டு பாய் மரங்கள் மட்டுமே இருந்தன. இவைன முறையே ‘அணியமரம், அட்டி மரம்’ எனப்பட்டன. பின்னர் நடுவில் பாய்மரம் ஒன்று நிறுவப்பட்டு நடுமரம் எனப் பெயர்பெற்றது. Continue reading முன்னோடிகள் மூவர்